Mar 18, 2026
Thisaigal NewsYouTube
புதிய உடன்படிக்கை எதுவும் இல்லை-துணைப் பிரதமர் விளக்கம்
தற்போதைய செய்திகள்

புதிய உடன்படிக்கை எதுவும் இல்லை-துணைப் பிரதமர் விளக்கம்

Share:

பெடாலிங் ஜெயா, மார்ச் 24 -

எதிர்கட்சிகளின் நாடாளுமன்றத்தின் தொகுதி மக்களுக்கான நிதி ஒதிக்கீடு தொடர்பாக எந்தவொரு புதிய உடன்படிக்கையும் வெளியிடப்பவில்லை என மலேசிய துணைப்பிரதமர் டத்துக் ஶ்ரீ ப்டிலா யூசோப் தெளிவுப்படுத்து உள்ளார்.

மேலும் கடந்த மார்சு 19 ஆம் நாளன்று எதிர்கட்சியின் தலைவர் டத்துக் ஶ்ரீ ஹம்சா சைனுடின் அவர்களை சந்திக்கும் பொழுது எந்தவொரு புதிய உடன்படிக்கை ஆவணத்தையும் அவரிடம் காட்டப்படவில்லை என்று எதிர்கட்சி தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஷா கூறிய குற்றச்சாட்டை துணை பிரதமர் கண்டித்தார்.

ஆக, நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கான நிதி உதவி வழங்கும் விவகாரம் தொடர்பாக மடானி அரசாங்கத்திற்கும் எதிர்கட்சிக்கும் இடையே எந்தவொரு புதிய உடன்படிக்கையும் பரிமாரிக்கொள்ளவில்லை என துணைப் பிரதமர் உறுதியாக கூறினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை