Mar 20, 2026
Thisaigal NewsYouTube
மனித நேய உதவிகளுடன் காஸாவை நோக்கிச் சென்ற கப்பல்களைச் சுற்றி வளைத்தது இஸ்ரேலியப் படை - 8 மலேசியர்கள் கைது!
தற்போதைய செய்திகள்

மனித நேய உதவிகளுடன் காஸாவை நோக்கிச் சென்ற கப்பல்களைச் சுற்றி வளைத்தது இஸ்ரேலியப் படை - 8 மலேசியர்கள் கைது!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.02-

மனிதநேய உதவிகளுடன் காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த “Global Sumud Flotilla” கப்பல்களில் இருந்த 8 மலேசியர்கள் இஸ்ரேல் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 5 மலேசியர்களின் நிலை பற்றி முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.

அதே வேளையில், மொத்தமுள்ள 40 கப்பல்களில், 9 கப்பல்கள், இஸ்ரேல் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளன என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், அக்கப்பல்களில் உள்ள மனித நேய ஆர்வலர்கள் நேரலையாக அங்கு நடப்பது குறித்து தகவல் தெரிவித்து வருகின்றனர்.

என்றாலும், இதுவரையில் யாரும் காயமடையவில்லை என்றும், இஸ்ரேலியப் படைகள் சுற்றி வளைத்தாலும் கூட, தங்களது நோக்கத்தில் உறுதியாக இருப்பதாகவும் மனித நேய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து