Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மனித நேய உதவிகளுடன் காஸாவை நோக்கிச் சென்ற கப்பல்களைச் சுற்றி வளைத்தது இஸ்ரேலியப் படை - 8 மலேசியர்கள் கைது!
தற்போதைய செய்திகள்

மனித நேய உதவிகளுடன் காஸாவை நோக்கிச் சென்ற கப்பல்களைச் சுற்றி வளைத்தது இஸ்ரேலியப் படை - 8 மலேசியர்கள் கைது!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.02-

மனிதநேய உதவிகளுடன் காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த “Global Sumud Flotilla” கப்பல்களில் இருந்த 8 மலேசியர்கள் இஸ்ரேல் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 5 மலேசியர்களின் நிலை பற்றி முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.

அதே வேளையில், மொத்தமுள்ள 40 கப்பல்களில், 9 கப்பல்கள், இஸ்ரேல் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளன என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், அக்கப்பல்களில் உள்ள மனித நேய ஆர்வலர்கள் நேரலையாக அங்கு நடப்பது குறித்து தகவல் தெரிவித்து வருகின்றனர்.

என்றாலும், இதுவரையில் யாரும் காயமடையவில்லை என்றும், இஸ்ரேலியப் படைகள் சுற்றி வளைத்தாலும் கூட, தங்களது நோக்கத்தில் உறுதியாக இருப்பதாகவும் மனித நேய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்