Mar 12, 2026
Thisaigal NewsYouTube
அந்த தகவலில் உண்மையில்லை, நிதி அமைச்சு விளக்கம்
தற்போதைய செய்திகள்

அந்த தகவலில் உண்மையில்லை, நிதி அமைச்சு விளக்கம்

Share:

அனைத்து மலேசியர்களுக்கும் ரொக்க நிதி உதவியாக ஓன் ஓவ் முறையில் 500 வெள்ளியை அரசாங்கம் வழங்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியில் உண்மையில்லை என்று நிதி அமைச்சு அறிவித்தள்ளது.

இந்த கூடுதல் நிதி உதவியை அரசாங்கம் வழங்கவிருப்பதாக நிதி அமைச்சு எந்த சமயத்திலும் அறிவித்தது கிடையாது என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு மூலம் வெளியிடப்பட்டுள்ள ஓர் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு