அனைத்து மலேசியர்களுக்கும் ரொக்க நிதி உதவியாக ஓன் ஓவ் முறையில் 500 வெள்ளியை அரசாங்கம் வழங்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியில் உண்மையில்லை என்று நிதி அமைச்சு அறிவித்தள்ளது.
இந்த கூடுதல் நிதி உதவியை அரசாங்கம் வழங்கவிருப்பதாக நிதி அமைச்சு எந்த சமயத்திலும் அறிவித்தது கிடையாது என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு மூலம் வெளியிடப்பட்டுள்ள ஓர் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related News

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு

ஊழலுக்கு எதிரான போராட்டம்: நேர்மை மற்றும் நற்பரிபாலனத்தைப் பண்பாடாக மாற்ற பிரதமர் வலியுறுத்தல்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்


