அனைத்து மலேசியர்களுக்கும் ரொக்க நிதி உதவியாக ஓன் ஓவ் முறையில் 500 வெள்ளியை அரசாங்கம் வழங்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியில் உண்மையில்லை என்று நிதி அமைச்சு அறிவித்தள்ளது.
இந்த கூடுதல் நிதி உதவியை அரசாங்கம் வழங்கவிருப்பதாக நிதி அமைச்சு எந்த சமயத்திலும் அறிவித்தது கிடையாது என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு மூலம் வெளியிடப்பட்டுள்ள ஓர் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


