Mar 20, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு இடைத்தேர்தலை பாஸ் புறக்கணிக்கிறதா?
தற்போதைய செய்திகள்

கோலகுபு பாரு இடைத்தேர்தலை பாஸ் புறக்கணிக்கிறதா?

Share:

கோலகுபு பாரு இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலில் ஓர் உறுப்புக்கட்சியாக விளங்கும் பாஸ், தனது கூட்டணி வேட்பாளரை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணித்து வருகிறது என்று கூறப்படுவதை பெரிக்காத்தான் நேஷனலின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் அஸ்மின் அலி மறுத்துள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரை ஆதரித்து பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநர் சனுசி நோர் இரண்டு நாள் பிரச்சாரம் செய்துள்ளார். பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் மற்றும் உதவித் தலைவர் இட்ரிஸ் அகமது இன்றிரவு பிரச்சாரத்தல் ஈடுபட்டு இருப்பதை அஸ்மின் அலி சுட்டிக்காட்டினார்.

இந்த இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக போட்டியிடும் பெர்சத்து கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதி இடைக்காலத் தலைவர் கைருல் அஸ்ஹரி-யை ஆதரித்து பாஸ் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை என்றும், புறக்கணிக்கிறது என்றும், கூறியிருக்கும் பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாமி ஃபட்சில் கூற்றில் உண்மையில்லை என்று அஸ்மின் அலி விளக்கினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து