May 22, 2026
Thisaigal NewsYouTube
டிராக்டர் மோதி தாய்லாந்து பிரஜை மரணம்
தற்போதைய செய்திகள்

டிராக்டர் மோதி தாய்லாந்து பிரஜை மரணம்

Share:

குவா மூசங், மார்ச் 17 -

குவா மூசங், ஜாலான் லாடாங் பெல்ட ஆரிங் 5 வில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது தாய்லாந்து ஆடவர் மோதி உயிரிழந்தார்.

நேற்று மதியம் 3 மணியளவில் பாதிக்கப்பட்ட 36 வயதுடைய புருகெகன் கச்சி , டிராக்டருக்கு முன்னால் செம்பனை பழங்களை இறக்கி கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து நேற்று மாலை 5.10 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Gua Musang மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் சிக் சூன் பூ கூறினார்.

பாதிக்கப்பட்ட அவ்வாடவர் டிராக்டர் ரின் முன் செம்பனை பழங்களை இறக்கி கொண்டிருந்த போது திடீரென பிரேக் சரியாக இழுக்கப்படாமல் அந்த வாகனம் முன்நோக்கி சென்றதாக அவர் மேலும் விளக்கினார்.

Related News

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்