Mar 18, 2026
Thisaigal NewsYouTube
டிராக்டர் மோதி தாய்லாந்து பிரஜை மரணம்
தற்போதைய செய்திகள்

டிராக்டர் மோதி தாய்லாந்து பிரஜை மரணம்

Share:

குவா மூசங், மார்ச் 17 -

குவா மூசங், ஜாலான் லாடாங் பெல்ட ஆரிங் 5 வில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது தாய்லாந்து ஆடவர் மோதி உயிரிழந்தார்.

நேற்று மதியம் 3 மணியளவில் பாதிக்கப்பட்ட 36 வயதுடைய புருகெகன் கச்சி , டிராக்டருக்கு முன்னால் செம்பனை பழங்களை இறக்கி கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து நேற்று மாலை 5.10 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Gua Musang மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் சிக் சூன் பூ கூறினார்.

பாதிக்கப்பட்ட அவ்வாடவர் டிராக்டர் ரின் முன் செம்பனை பழங்களை இறக்கி கொண்டிருந்த போது திடீரென பிரேக் சரியாக இழுக்கப்படாமல் அந்த வாகனம் முன்நோக்கி சென்றதாக அவர் மேலும் விளக்கினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை