May 22, 2026
Thisaigal NewsYouTube
விவாகரத்து கேட்ட மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்
தற்போதைய செய்திகள்

விவாகரத்து கேட்ட மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்

Share:

டுங்குன், ஏப்ரல் 09-

டுங்குன், கெத்தெங்காஹ் ஜெயா-வில் விவாகரத்து கேட்டதற்காக தனது மனைவியை, தொழிலாளி ஒருவர் அரிவாளால் கொடூரமாக வெட்டி காயப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் உள்ளூர்வாசியான 64 வயதுடைய கணவருக்கும் 39 வயதுடைய மனைவிற்கும் இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக தகராறு ஏற்பட்டதாக டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் மைஸுரா அப்துல் காதிர் கூறினார்.

அச்சண்டையில் அந்நபர் விவாகரத்து கேட்ட தனது மனைவியை கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி தலையை வெட்டியதாக மைஸுரா அப்துல் இன்று தெளிவுப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட அப்பெண் மேல் சிகிச்சைக்காக சுல்தானாஹ் நூர் சாஹிரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றச்சாட்டப்பட்ட அந்நபர் கைது செய்யப்பட்டு, குற்றவியல் சட்டம் 326 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Maizura Abdul மேலும் அறிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு