May 22, 2026
Thisaigal NewsYouTube
53 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் துன் மகாதீர் IJN - னிலிருந்து வெளியேறினார்
தற்போதைய செய்திகள்

53 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் துன் மகாதீர் IJN - னிலிருந்து வெளியேறினார்

Share:

கோலாலம்பூர், மார்ச் 18 -

கிருமி தொற்று காரணமாக 53 நாட்கள் தேசிய இருதய சிகிச்சை கழகமான IJN - னில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஜனவரி 26 ஆம் தேதியிலிருந்து IJN -னில் சிகிச்சைப் பெற்று வந்த துன் மகாதீர் முகமது உடல்நலம் தேரிய நிலையில் அந்த இருதய சிகிச்சை கழகத்திலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

98 வயதான துன் மகாதீர் இருதயத்தில் கிருமி தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற வேண்டி இருந்தது என்று கடந்த மார்ச் 12 ஆம் தேதி தமது முகநூலில் பதிவேற்றம் செய்த செய்தியில் துன் மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.

தாம் பூர்ணக்குணமாகுவதற்கு பிராத்தனை செய்தவர்களுக்கு துன் மகாதீர் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related News

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்