Mar 18, 2026
Thisaigal NewsYouTube
53 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் துன் மகாதீர் IJN - னிலிருந்து வெளியேறினார்
தற்போதைய செய்திகள்

53 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் துன் மகாதீர் IJN - னிலிருந்து வெளியேறினார்

Share:

கோலாலம்பூர், மார்ச் 18 -

கிருமி தொற்று காரணமாக 53 நாட்கள் தேசிய இருதய சிகிச்சை கழகமான IJN - னில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஜனவரி 26 ஆம் தேதியிலிருந்து IJN -னில் சிகிச்சைப் பெற்று வந்த துன் மகாதீர் முகமது உடல்நலம் தேரிய நிலையில் அந்த இருதய சிகிச்சை கழகத்திலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

98 வயதான துன் மகாதீர் இருதயத்தில் கிருமி தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற வேண்டி இருந்தது என்று கடந்த மார்ச் 12 ஆம் தேதி தமது முகநூலில் பதிவேற்றம் செய்த செய்தியில் துன் மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.

தாம் பூர்ணக்குணமாகுவதற்கு பிராத்தனை செய்தவர்களுக்கு துன் மகாதீர் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை