சட்டத்துறை அலுவலகத்தின் புதிய தலைமை வழக்குரைஞராக அல்மலேனா ஷர்மிளா ஜோஹன் னும், இரண்டாவது தலைமை வழக்குரைஞராக சுசானா அத்தான் னும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதவி நியமனம் அடுத்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவரான அல்மலேனா ஷர்மிளா ஜோஹன் சட்டத்துறை தலைவராக அஹ்மத் டெரிருதீன் சலே நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


