சட்டத்துறை அலுவலகத்தின் புதிய தலைமை வழக்குரைஞராக அல்மலேனா ஷர்மிளா ஜோஹன் னும், இரண்டாவது தலைமை வழக்குரைஞராக சுசானா அத்தான் னும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதவி நியமனம் அடுத்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவரான அல்மலேனா ஷர்மிளா ஜோஹன் சட்டத்துறை தலைவராக அஹ்மத் டெரிருதீன் சலே நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு


