சட்டத்துறை அலுவலகத்தின் புதிய தலைமை வழக்குரைஞராக அல்மலேனா ஷர்மிளா ஜோஹன் னும், இரண்டாவது தலைமை வழக்குரைஞராக சுசானா அத்தான் னும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதவி நியமனம் அடுத்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவரான அல்மலேனா ஷர்மிளா ஜோஹன் சட்டத்துறை தலைவராக அஹ்மத் டெரிருதீன் சலே நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


