Mar 19, 2026
Thisaigal NewsYouTube
இஸ்லாமியர்கள் உணர்வு சார்ந்த விவகாரங்களில் கவனம் தேவை
தற்போதைய செய்திகள்

இஸ்லாமியர்கள் உணர்வு சார்ந்த விவகாரங்களில் கவனம் தேவை

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 02 -

இஸ்லாம் சார்ந்த உணர்வுப்பூர்வ விவகாரங்களை விவாதிப்பதில் கவனமாக செயல்படுமாறு அரசாங்கத்திலுள்ள தலைவர்களுக்கும் சமூக தலைவர்களுக்கும் அம்னோ சமய மன்றம் நினைவுறுத்தியுள்ளது.

அது இஸ்லாமியர்களிடையே தவறான புரிந்துணர்வை ஏற்படுத்துவதோடு விவாதங்களை ஏற்படுத்தி ஒருவரை ஒருவர் சாடும் நிலைமை ஏற்படுத்திவிடும் என அது எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நாட்டிலுள்ள இஸ்லாம் அல்லாதவர்களை இழிவுபடுத்தும் வகையில் கூறப்படும் காபிர் என்ற சொல் நிராகரிக்கப்பட வேண்டுமென கல்வியமைச்சர் பட்லினா சிடேக் கூறியிருந்ததை சுட்டிக்காட்டி அந்த மன்றம் அவ்வாறு கூறியது.

அந்த சொல் இஸ்லாம் அல்லாதவர்களைக் குறிப்பதற்காக பயன்படுத்துவதால், எவ்வித எதிர்மறை உணர்வைக் கொள்ள தேவையில்லை என அம்னோவின் சமயம் மன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்பு, இந்நாட்டிலுள்ள இஸ்லாம் அல்லாதவர்களின் மனதை புண்பட செய்யும் காபிர் சொல்லைப் பயன்படுத்த வேண்டாமென தனது பிள்ளைகளுக்கு தாம் கூறியிருந்த கூற்று தவறாக அர்த்தப்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கான மன்னிப்பையும் பட்லினா சிடேக் கூறியிருந்தார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்