Aug 6, 2026
Thisaigal NewsYouTube
புகார் செய்யத் தயங்கக்கூடாது
தற்போதைய செய்திகள்

புகார் செய்யத் தயங்கக்கூடாது

Share:

பராமரிப்பு மையங்கள் அல்லது இதர இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் தங்கள் பிள்ளைகளுக்கு எதிராக இழைக்கப்படும் வக்கிர செயல்கள் குறித்து பெற்றோர்கள் புகார் செய்யத் தயங்கக் கூடாது என்று மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நன்சி சுக்ரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு புகார் செய்வது மூலம் தங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட காமுகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பெருந்துணையாக இருக்கிறது என்று அமைச்சர் விளக்கினார்.

சிறார்கள் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பில் கடந்த 2020ஆம் ஆண்டு 375 சம்பவங்களாக பதிவான புகார்கள், 2021 ஆம் ஆண்டில் 506 ஆக அதிகரித்து இருப்பதையும் நன்சி சுக்ரி சுட்டிக் காட்டினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது