லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் விடுதலை செய்யப்பட்டதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக்கொண்டார்.
ஜாஹிட்டிற்கு எதிரான 47 குற்றச்சாட்டுகளை அகற்றுவதற்கு பிராசிகியூஷன் தரப்பு செய்து கொண்ட விண்ணப்பமானது எந்த வகையிலும் நியாயமில்லை என்று முகைதீன் குறிப்பிட்டார்.
காரணம், ஜாஹிட்டிற்கு எதிரான அந்த 47 குற்றச்சாட்டுகளில் அடிப்படை இருப்பதாதகவும், அவற்றுக்கு முகாந்திரங்கள் இருப்பதாகவும் இதற்கு முன்பு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட நிலையில் அந்த குற்றச்சாட்டகள் திடீரென்று எவ்வாறு அகற்ற முடியும் என்று முன்னாள் பிரதமருமான முகைதின் கேள்வி எழுப்பினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


