May 21, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது
தற்போதைய செய்திகள்

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

Share:

பினாங்கு மாநிலம், வடக்கு செபராங் பிறை பகுதியில், போலீசார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், போதைப் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்ட ஓர் ஆணும், ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே 19-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, மாநில போதைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 36 மற்றும் 42 வயதுடைய அந்த இரு சந்தேக நபர்களும் சிக்கியதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் வேப் பொருட்கள், எம்.டி.எம்.ஏ தூள்,கெட்டமின் தூள் மற்றும் எரிமின் 5 மாத்திரைகள் போன்ற போதைப் பொருட்கள் விநியோகித்ததில் ஈடுபட்டிருந்ததாக நம்பப்படுகின்றது.

இந்நிலையில், வாகன நிறுத்துமிடத்தில் ஒருவரைக் கைது செய்த போலீசார், அவரது வழி காட்டுதலின் படி, வீடு ஒன்றில் மற்றொருவரைக் கைது செய்துள்ளனர்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!