Mar 19, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு நாள் டோல் கட்டணம் இலவசம்
தற்போதைய செய்திகள்

இரண்டு நாள் டோல் கட்டணம் இலவசம்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28 -

வரும் நோன்புப்பெருநாளை முன்னிட்டு ஏப்ரல் 8, 9 ஆகிய இரு தேதிகளில் அனைத்து பிரதான நெடுஞ்சாலைகளிலும் டோல் கட்டணம் இலவசம் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ அலெக்சன்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

இந்த டோல் கட்டணம் இலவசம், தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாள் டோல் கட்டண இலவசத்தினால் அரசாங்கம் 37.6 மில்லியன் வெள்ளி செலவினத்தை ஏற்கிறது என்று அலெக்சன்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை