May 22, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் புரிந்த ஆடவர்
தற்போதைய செய்திகள்

பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் புரிந்த ஆடவர்

Share:

முவார், ஏப்ரல் 01 -

இளம்பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் புரிந்ததாக 19 வயதுடைய உணவக தொழிலாளி ஒருவருக்கு மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

விசாரணையின் போது குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்நபர் எந்தவொரு வாக்குமூலம் அளிக்காத நிலையில் முதல் சில நிமிடங்களுக்கு நீதிபதி பாக்கர் மாநாட் வழக்கை ஒத்தி வைத்ததாக தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் முகம்மது ராப்பி எலியாஸ்-யிடம் நீதிபதி பாக்கர் மாநாட் கேற்கப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வலியுறுத்தியபோது அந்நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகின்றது.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி பிற்பகல் 1:30 மணியளவில் ஒரு தங்கும் விடுதிற்கு 15 வயதுடைய அப்பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு