Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் புரிந்த ஆடவர்
தற்போதைய செய்திகள்

பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் புரிந்த ஆடவர்

Share:

முவார், ஏப்ரல் 01 -

இளம்பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் புரிந்ததாக 19 வயதுடைய உணவக தொழிலாளி ஒருவருக்கு மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

விசாரணையின் போது குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்நபர் எந்தவொரு வாக்குமூலம் அளிக்காத நிலையில் முதல் சில நிமிடங்களுக்கு நீதிபதி பாக்கர் மாநாட் வழக்கை ஒத்தி வைத்ததாக தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் முகம்மது ராப்பி எலியாஸ்-யிடம் நீதிபதி பாக்கர் மாநாட் கேற்கப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வலியுறுத்தியபோது அந்நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகின்றது.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி பிற்பகல் 1:30 மணியளவில் ஒரு தங்கும் விடுதிற்கு 15 வயதுடைய அப்பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்