Mar 17, 2026
Thisaigal NewsYouTube
அரிசி புதிய விலை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் - பிரதமர்
தற்போதைய செய்திகள்

அரிசி புதிய விலை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் - பிரதமர்

Share:

அரிசி விலை கட்டுப்பாடு, முக்கிய விவகாரமாக எழுந்துள்ளதால், அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் வாழ்க்கைச் செல​வீன மன்றத்தின் அமலாக்க, கண்காணி​ப்புக்கூட்டத்தில் அரிசி விலை தொடர்பாக ​தீர்க்கமாக முடிவு செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தை முன்கூட்டியே நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும் அரிசி விலை கட்டுப்பாடு உட்பட சில முக்கிய விவகாரங்க​ளை இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் இக்கூட்டம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்படவிருக்கும் புதிய அரிசி விலை, மிக குறைச்சலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றாலும் நடப்பு விலையை விட குறைவாக கிடைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு