Jan 19, 2026
Thisaigal NewsYouTube
போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
தற்போதைய செய்திகள்

போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

Share:

தங்களின் வாகனமோட்டும் உரிமத்தை 10 ஆண்டுகள் வரை புதுப்பித்து வைத்திருந்தாலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனமோட்டிகளுக்கு எதிராக நடப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதில் சாலை போக்குவரத்து இலாகா தயங்காது என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்தார்.

குறிப்பாக குற்றம் இழைக்கும் வாகனமோட்டிகளுக்கு எதிராக அவர்களின் வாகனம் ஓட்டும் உரிமத்தை ரத்து செய்வது மற்றும் அதனை மீட்டுக் கொள்வது இதில் அடங்கும் என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்