தங்களின் வாகனமோட்டும் உரிமத்தை 10 ஆண்டுகள் வரை புதுப்பித்து வைத்திருந்தாலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனமோட்டிகளுக்கு எதிராக நடப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதில் சாலை போக்குவரத்து இலாகா தயங்காது என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்தார்.
குறிப்பாக குற்றம் இழைக்கும் வாகனமோட்டிகளுக்கு எதிராக அவர்களின் வாகனம் ஓட்டும் உரிமத்தை ரத்து செய்வது மற்றும் அதனை மீட்டுக் கொள்வது இதில் அடங்கும் என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


