May 22, 2026
Thisaigal NewsYouTube
ஆடவருக்கு 6 மாத சிறை; வெ.12,000 அபராதம்.
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு 6 மாத சிறை; வெ.12,000 அபராதம்.

Share:

கோலாலம்பூர், மார்ச் 22.

நாட்டில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 'அல்லா' சொல் கொண்ட காலுறையை பிரபல KK மார்ட் கடை விற்பனை செய்திருந்ததை கேலி செய்திருந்த ஆடவருக்கு கோலாலம்பூர் சேசியேன் நீதிமன்றம் 6 மாதச் சிறைத்தண்டனையும் 12 ஆயிரம் வெள்ளி அபராதத்தையும் விதித்துள்ளது.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக, குற்றச்சாட்டப்பட்டிருக்கும்35 வயதுடைய சியோக் வேய் லூங் பேஸ்புக் பதிவில் அவ்விவகாரத்தை கேலியாக பதிவிட்டிருந்த நிலையில், போலீசார் அவரைக் கைது செய்திருந்தனர்.

இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

தனது அச்செயலுக்காக மன்னிப்பு கோரிய சியோக் வேய் லூங் , மற்றவர்களின் சமயத்தை இழிவுபடுத்தும் நோக்கில் அவ்வாறு பதிவிடவில்லை என்றார்.

அவரை எந்தவொரு வழக்கறிஞரும் பிரதிநிதிக்காத சூழலில், நீதிபதி சுசானா ஹஸ்ஸின் அவ்வாடவருக்கு அந்த தண்டனைகளை வழங்கி தீர்ப்பளித்தார்.

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்