May 22, 2026
Thisaigal NewsYouTube
சம்ரி வினோத் காலிமுத்து  விற்கு எதிராக போலீசில் புகார்
தற்போதைய செய்திகள்

சம்ரி வினோத் காலிமுத்து விற்கு எதிராக போலீசில் புகார்

Share:

கோலாலம்பூர், மார்ச் 21 -

இந்து சமயத்தில் ஆன்மிக நெறியான சைவ சமயத்தின் வழிபாட்டு நாயகன் சிவபெருமானின் திருவுருவமான சிவலிங்கத்தை சிறுமைப்படுத்தி, இந்து சமயத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் மதம் மாறிய நபரான சம்ரி வினோத் காலிமுத்து விற்கு எதிராக கிள்ளான் வாழ் மக்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

உலகெங்கும் வாழும் இந்துக்கள் அண்மையில் சிவபெருமானின் உன்னத விழாவான சிவராத்திரி விழாவை கொண்டாடிய வேளையில் சமய நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் காணொளியில் பேசியுள்ள சம்ரி வினோத் காலிமுத்து விற்கு எதிராக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக சேவகர் ஆறுமுகம் செல்லப்பா தலைமையில் ஐவர் அடங்கிய குழுவினர் இன்று கிள்ளான் செலத்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

சிவலிங்கத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ள சம்ரி வினோத் காலிமுத்து, தொடர்ந்து இந்து மதத்தை இழிவுப்படுத்தி வரும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆறுமுகம் செல்லப்பா கேட்டுக்கொண்டார்.

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்