Mar 18, 2026
Thisaigal NewsYouTube
தங்கப் பாலங்கள், தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

தங்கப் பாலங்கள், தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டன

Share:

கோலாலம்பூர், மார்ச் 21 -

இம்மாதம் முற்பகுதியில் கோலாலம்பூர், செந்தூல், கம்பூங் பாடாங் பாலாங் கில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக விளங்கும் மாது ஒருவரின் பங்களா வீட்டில் நுழைந்து 21 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள தங்கப்பாலங்கள் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்ற சம்பவத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 க்கும் 36 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் கடந்த மார்ச் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் கொள்ளையடிக்கப்பட்ட தங்கப்பாலங்களும், தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்துக் அலாவுடின் அப்துல் மாஜிட் தெரிவித்துள்ளார்.

பிடிபட்ட கும்பல், சிலாங்கூர், கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் வர்த்தகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்களின் வீடுகளை இலக்காக கொண்டு கொள்ளையடித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டத்துக் அலாவுடின் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை