May 22, 2026
Thisaigal NewsYouTube
தங்கப் பாலங்கள், தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

தங்கப் பாலங்கள், தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டன

Share:

கோலாலம்பூர், மார்ச் 21 -

இம்மாதம் முற்பகுதியில் கோலாலம்பூர், செந்தூல், கம்பூங் பாடாங் பாலாங் கில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக விளங்கும் மாது ஒருவரின் பங்களா வீட்டில் நுழைந்து 21 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள தங்கப்பாலங்கள் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்ற சம்பவத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 க்கும் 36 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் கடந்த மார்ச் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் கொள்ளையடிக்கப்பட்ட தங்கப்பாலங்களும், தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்துக் அலாவுடின் அப்துல் மாஜிட் தெரிவித்துள்ளார்.

பிடிபட்ட கும்பல், சிலாங்கூர், கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் வர்த்தகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்களின் வீடுகளை இலக்காக கொண்டு கொள்ளையடித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டத்துக் அலாவுடின் குறிப்பிட்டார்.

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்