May 22, 2026
Thisaigal NewsYouTube
கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்

Share:

சபா, மார்ச் 22.

கல்லூரி ஒன்றில் நிகழ்ந்த கைகலப்பில், கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

சபா, லஹாட் டத்து- வில் உள்ள கல்லூரி ஒன்றின் தங்கும் விடுதியில் இன்று காலை 6.50 மணியளவில் 17 வயது மாணவன் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரோஹன் ஷாஹ் அஹ்மத் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அக்கல்லூரியின் இயக்குநர் போலீசில் புகார் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாணவனின் உடல், சவப்பரிசோதனைக்காக லஹாட் டத்து மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு