Mar 19, 2026
Thisaigal NewsYouTube
4 மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் 2 மாணவர்கள் மரணம்
தற்போதைய செய்திகள்

4 மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் 2 மாணவர்கள் மரணம்

Share:

புக்கிட் காப்பார், ஏப்ரல் 01 -

கிள்ளான், ஜாலான் ஹாஜி அப்துல் வாஹித், புக்கிட் காப்பார் மேல்நிலைப்பள்ளி -யில் நான்கு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயதுடைய இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இக்கோர விபத்தை குறித்து, நேற்று இரவு 10.12 மணியளவில் தனது தரப்புக்கு அவசர அழைப்பு ஒன்று கிடைக்க பெற்றதாக வடக்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவரும், துணை ஆணையருமான S விஜயா ராவ் தெரிவித்தார்.

புக்கிட் காப்பார் -ரிலிருந்து காப்பார் - ரை நோக்கி மோட்டார் சைக்கிள்களில் அவ்விரு நபர்களும் பயணித்து சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக விஜயா ராவ் கூறினார்.

சம்பவ நிகழ்ந்த இடத்திற்கு வந்தடைந்த போது சம்பந்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எதிர்திசையில் வந்த மற்ற வண்டிகளுடன் மோதியதாக விஜயா ராவ் இன்று ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்