Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஒரே வாரத்தில் 6 பெருநாட்கள், மலேசியாவின் பன்முகத்தன்மையை காட்டுகின்றது
தற்போதைய செய்திகள்

ஒரே வாரத்தில் 6 பெருநாட்கள், மலேசியாவின் பன்முகத்தன்மையை காட்டுகின்றது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 15-

நாட்டில் இவ்வாரம் மட்டுமே 6 பெருநாட்கள் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளன. நாட்டின் மிகப் பெரிய சொத்தாக பார்க்கப்படும் பன்முகத்தன்மையை அது காண்பிப்பதாக, ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பல்லின மக்களிடையிலான ஒற்றுமை, கலை, கலாச்சாரம், சமய நம்பிக்கை முதலானவற்றை மக்கள் தற்காப்பது அவசியமானதாகவும் என்று அவர் வலியுறுத்தினார்.

நம் நாட்டில் மட்டும்தான் அதிக பெருநாட்கள் கொண்டாடப்படுகின்றன. இவ்வாரத்தில் மட்டுமே, மலேசியர்கள் நோன்பு பெருநாள், உகாதி, தமிழ்ப்புத்தாண்டு, வைசாக்கி, விஷூ, சொங்க்ரன் உள்ளிட்ட பெருநாட்களை கொண்டாடியுள்ளதாக கூறிய ஆரோன் அகோ டகாங் சம்பந்தப்பட்ட பெருநாட்கள் தொடர்பான புகைப்படங்களை , தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்