May 22, 2026
Thisaigal NewsYouTube
ஒரே வாரத்தில் 6 பெருநாட்கள், மலேசியாவின் பன்முகத்தன்மையை காட்டுகின்றது
தற்போதைய செய்திகள்

ஒரே வாரத்தில் 6 பெருநாட்கள், மலேசியாவின் பன்முகத்தன்மையை காட்டுகின்றது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 15-

நாட்டில் இவ்வாரம் மட்டுமே 6 பெருநாட்கள் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளன. நாட்டின் மிகப் பெரிய சொத்தாக பார்க்கப்படும் பன்முகத்தன்மையை அது காண்பிப்பதாக, ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பல்லின மக்களிடையிலான ஒற்றுமை, கலை, கலாச்சாரம், சமய நம்பிக்கை முதலானவற்றை மக்கள் தற்காப்பது அவசியமானதாகவும் என்று அவர் வலியுறுத்தினார்.

நம் நாட்டில் மட்டும்தான் அதிக பெருநாட்கள் கொண்டாடப்படுகின்றன. இவ்வாரத்தில் மட்டுமே, மலேசியர்கள் நோன்பு பெருநாள், உகாதி, தமிழ்ப்புத்தாண்டு, வைசாக்கி, விஷூ, சொங்க்ரன் உள்ளிட்ட பெருநாட்களை கொண்டாடியுள்ளதாக கூறிய ஆரோன் அகோ டகாங் சம்பந்தப்பட்ட பெருநாட்கள் தொடர்பான புகைப்படங்களை , தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி