May 22, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்தார்

Share:

சுங்கை பெட்டானி, மார்ச் 25.

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.50 மணியளவில் சுங்கை பெட்டானி ,சிடாம்கீரி, சிம்பாங் கம்போங் பாடாங் புலுஹ் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

மோட்டார் சைக்கிளில் சென்ற 19 வயது மாணவி தலையில் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோலா மூடா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏ.எஸ்.பி சைடி சே ஹாசன் தெரிவித்தார்.

மொடேனாஸ் டைனமிக் ரக மோட்டார் சைக்கிளில் சுங்கைப் பட்டாணியிலிருந்து கூலிமை நோக்கி அந்த மாணவி சென்று கொண்டிருந்த போது 57 வயது நபர் செலுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் காரினால் மோதப்பட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏ.எஸ்.பி சைடி குறிப்பிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு