Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தஞ்சோங் மாலிமையும், லுமூட்டையும் இணைக்கும் புதிய நெடுஞ்சாலை
தற்போதைய செய்திகள்

தஞ்சோங் மாலிமையும், லுமூட்டையும் இணைக்கும் புதிய நெடுஞ்சாலை

Share:

பாரிட் புந்தார், ஏப்ரல் 16-

சிலாங்கூர் – பேராக் எல்லை நகரான தஞ்சோங் மாலிமையும், கடற்படை நகரான லுமூட்- டையும் இணைக்கும் புதிய நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படவிருப்பதை பேரா மாநில அரசாங்கம் உறுதிபடுத்தியுள்ளது.

சிலாங்கூர், பந்திங்கையும், பேரா, தைப்பிங்கையும் ஒன்றிணைக்கும் 233 கிலோ மீட்டர் தூரத்தைக்கொண்ட WCE எனப்படும் மேற்கு கரையோர விரைவு நெடுஞ்சாலை தற்போது கட்டம் கட்டடமாக திறக்கப்பட்டு வரும் வேளையில் தஞ்சோங் மாலிமையும், லுமூட்டையும் இணைக்கும் புதிய நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படவிருப்பதை பேரா மாநில அரசு கோடிகாட்டியுள்ளது.

இந்த புதிய நெடுஞ்சாலை திட்டம், நிதி அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நிதி அமைச்சின் கவனத்தில் இருந்து வரும் பத்து பிரதான திட்டங்களில் தஞ்சோங் மாலிமையும், லுமூட்டையும் இணைக்கும் புதிய நெடுஞ்சாலை திட்டமும் ஒன்றாகும் என்று பேரா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படுமானால் தஞ்சோங் மாலிமிற்கும், லுமூட்டிற்கும் இடையிலான பயண நேரம் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்