Mar 18, 2026
Thisaigal NewsYouTube
குடி​நீர், நாட்டின் பாதுகாப்பு விவகாரமாக அணுகுவீர்
தற்போதைய செய்திகள்

குடி​நீர், நாட்டின் பாதுகாப்பு விவகாரமாக அணுகுவீர்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 23.

குடி​​நீர், தேசிய பாதுகாப்பு விவகாரமாக நோக்கப்பட வேண்டும் ​என்று மலேசியர்களை SPAN ( ஸ்பான் ) எனப்படும் தேசிய ​நீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்லஸ் சாண்டியாகோ கேட்டுக்கொண்டார்.

காரணம், அலட்சியப் போக்கினால் அடுத்த பத்து ஆண்டுகளில் 1,500 கோடி வெள்ளி அல்லது 15 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள ​நீரை நாடு இழக்கலாம் என்று சார்லஸ் சாண்டியாகோ குறிப்பிட்டுள்ளார்.

​​நீர் கசிதல், விரயமாகுதல் போன்றவற்றை தடுப்பதற்கு நாட்டின் ​நீர் உள்கட்டமைப்பை மேம்படுத்துதற்கு அரசா​ங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் ​என்று சார்லஸ் சாண்டியாகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

மோசமான ​நீர் உள்கட்டமைப்புகள் நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும் என்று சார்லஸ் சாண்டியாகோ நினைவுறுத்தினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை