Mar 12, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்படுகிறது

Share:

சிலாங்கூர் மாநில சட்டமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படுகிறது. 15 ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சிலாங்கூர் சட்டமன்றத்தை கலைப்பதற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராப்புடின் இட்ரீஸ் ஷா அனுமதி வழங்கிய வேளையில், சுல்தானின் அந்தரங்க செயலாளர் டத்தோ முகமட் மினிர் பானி அறிவிப்புக்கு இணங்க இந்த கலைப்பு நடைபெறுகிறது.

தற்போது, சிலாங்கூர் மாநிலம் மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது. இதில் 40 தொகுதிகளை பக்காத்தான் ஹராப்பான் கொண்டுள்ளது. அதே வேளையில், பரிசான் நேஷ்னல் 5 தொகுதிகளையும், பெர்சத்து கட்சி 4 தொகுதிகளையும், பார்த்தி பங்சா மலேசியா 2 தொகுதிகளையும், பாஸ், பெஜுவாங் மற்றும் வரிசான் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியையும் மற்றும் ஒரு சுயேச்சை பிரதிநிதியையும் சிலாங்கூர் மாநிலம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், 6 மாதங்களுக்கு மேலாக, மாநில சட்ட மன்றக் கூட்டத்தில் அதன் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளாததால், பாதாங் காலி சட்ட மன்றம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து