Mar 18, 2026
Thisaigal NewsYouTube
டோல் சாவடிகளை அகற்றுவது கடிமானது
தற்போதைய செய்திகள்

டோல் சாவடிகளை அகற்றுவது கடிமானது

Share:

கோலாலம்பூர், மார்ச் 21 -

இதற்கு முன்பு சில தரப்பினர் வாக்குறுதி அளித்து இருந்ததைப் போல நாட்டில் டோல் கட்டண சாவடியை அகற்றுவது என்பது மிக கடினமானது என்று பொதுப்பணித்துறை துணை அமைச்சர் டத்துக் ஶ்ரீ அகமாட் மாஸ்லான் தெரிவித்தார்.

அப்படியே டோல் கட்டண முறையை அரசாங்கம் அகற்றுவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட 33 டோல் ஒப்பந்த நிறுவனங்களுக்கு மொத்தம் 450 billion அல்லது 45 ஆயிரம் கோடி வெள்ளியை இழப்பீடாக வழங்கியாக வேண்டும் என்று அகமட் மஸ்லான் குறிப்பிட்டார்.

அத்தகைய வாக்குறுதியை நாங்கள் வழங்கவில்லை. சில தரப்பினர் வழங்கியுள்ளனர். 2019 ஆண்டில் ஒரு தோராயமாக மதிப்பீடு செய்யப்பட்டதில் இழப்பீடுத் தொகை 400 பில்லியன் வெள்ளியை எட்டியதாக அகமட் மஸ்லன் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை