May 22, 2026
Thisaigal NewsYouTube
டோல் சாவடிகளை அகற்றுவது கடிமானது
தற்போதைய செய்திகள்

டோல் சாவடிகளை அகற்றுவது கடிமானது

Share:

கோலாலம்பூர், மார்ச் 21 -

இதற்கு முன்பு சில தரப்பினர் வாக்குறுதி அளித்து இருந்ததைப் போல நாட்டில் டோல் கட்டண சாவடியை அகற்றுவது என்பது மிக கடினமானது என்று பொதுப்பணித்துறை துணை அமைச்சர் டத்துக் ஶ்ரீ அகமாட் மாஸ்லான் தெரிவித்தார்.

அப்படியே டோல் கட்டண முறையை அரசாங்கம் அகற்றுவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட 33 டோல் ஒப்பந்த நிறுவனங்களுக்கு மொத்தம் 450 billion அல்லது 45 ஆயிரம் கோடி வெள்ளியை இழப்பீடாக வழங்கியாக வேண்டும் என்று அகமட் மஸ்லான் குறிப்பிட்டார்.

அத்தகைய வாக்குறுதியை நாங்கள் வழங்கவில்லை. சில தரப்பினர் வழங்கியுள்ளனர். 2019 ஆண்டில் ஒரு தோராயமாக மதிப்பீடு செய்யப்பட்டதில் இழப்பீடுத் தொகை 400 பில்லியன் வெள்ளியை எட்டியதாக அகமட் மஸ்லன் குறிப்பிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு