Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிப்பு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 13-

நோன்புப்பெருநாளின் நான்காவது நாளான இன்று சனிக்கிழமை பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நோன்புப்பெருநாளுக்கு தங்கள் கிராமங்களுக்கு சென்றவர்கள், கோலாலம்பூருக்கும், இதர பகுதிகளுக்கும் திரும்பத் தொடங்கியிருப்பதால் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியமான லெம்பாக லேபுஹ்ராயா மலேசியா தெரிவித்துள்ளது. .

வாகனங்கள் அதிகரிப்பு காரமணாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலைக்கு அப்பாற்பட்டு, கிழக்குகரையோர மாநிலங்களுக்கான பிரதான நெடுஞ்சாலையான லேபுஹ்ராயா கோலாலம்பூர்– காராக் – நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோலாலம்பூரை நோக்கி காராக்- கிலிருந்து பென்த்தோங் வரையில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன. இதேபோன்று புக்கிட் திங்கி-யிலிருந்து கெந்திங் செம்பாஹ் மற்றும் கொம்பாக் டோல் சாவடி வரையிலும் வாகனகங்கள் மெதுவாக நகர்கின்றன என்று அந்த நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்