May 22, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிப்பு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 13-

நோன்புப்பெருநாளின் நான்காவது நாளான இன்று சனிக்கிழமை பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நோன்புப்பெருநாளுக்கு தங்கள் கிராமங்களுக்கு சென்றவர்கள், கோலாலம்பூருக்கும், இதர பகுதிகளுக்கும் திரும்பத் தொடங்கியிருப்பதால் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியமான லெம்பாக லேபுஹ்ராயா மலேசியா தெரிவித்துள்ளது. .

வாகனங்கள் அதிகரிப்பு காரமணாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலைக்கு அப்பாற்பட்டு, கிழக்குகரையோர மாநிலங்களுக்கான பிரதான நெடுஞ்சாலையான லேபுஹ்ராயா கோலாலம்பூர்– காராக் – நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோலாலம்பூரை நோக்கி காராக்- கிலிருந்து பென்த்தோங் வரையில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன. இதேபோன்று புக்கிட் திங்கி-யிலிருந்து கெந்திங் செம்பாஹ் மற்றும் கொம்பாக் டோல் சாவடி வரையிலும் வாகனகங்கள் மெதுவாக நகர்கின்றன என்று அந்த நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி