Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்காரம்; ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்காரம்; ஆடவர் கைது

Share:

15 வயது வளர்ப்பு மகளை கடந்த 3 ஆண்டுகாலமாக பாலியல் பலாத்காரம் புரிந்து வந்ததாக கூறப்படும் 30 வயது மதிக்கத்தக்க ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆடவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அம்பாங், ஜாலான் பண்டான் இண்டாவில் உள்ள ஒரு கடைவீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்டப் பெண் இச்சம்பவம் குறித்து போலீஸ் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்நபர் நேற்று வியாழக்கிழமை இரவு 10.30 மணி அளவில் அம்பாங் தாமான் சாகாவில் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முஹத் ஆசம் இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது