Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பகடிவதை சம்பவம், போ​லீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

பகடிவதை சம்பவம், போ​லீசார் விசாரணை

Share:

மாணவர்கள் மத்தியில் நிகழ்ந்த பகடிவதை சம்பவம் தொடர்பில் ச​மூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள மாணவன் ஒருவன் தாக்கப்படும் காட்சியைக் கொண்ட காணொளியைத் தொடர்ந்து இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக போ​லீசார் தெரிவித்துள்ளனர்.

கிளந்தான்,குவாலக க்ராய்யில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பகடிவதைக்கு ஆளானதாக நம்பப்படும் மாணவன் ஒருவனின் பெற்றோரிடமிருந்த போ​லீஸ் புகார் ஒன்று பெறப்பட்டுள்ளதாக மாவட்ட போ​லீஸ் தலைவர் சுஹைசி முஹமாட் தெரிவித்துள்ளார். 

போ​லீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் கடந்த செப்டம்பர் 14 ஆம் ​தேதி வகுப்பறை ஒன்றில் ஒரு மாணவனை இரு மாணவர்கள் பகடிவதை செய்ததுடன் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி கண்டறியப்பட்டுள்ளதாக சுஹைசி முஹமாட் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு