Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பகடிவதை சம்பவம், போ​லீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

பகடிவதை சம்பவம், போ​லீசார் விசாரணை

Share:

மாணவர்கள் மத்தியில் நிகழ்ந்த பகடிவதை சம்பவம் தொடர்பில் ச​மூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள மாணவன் ஒருவன் தாக்கப்படும் காட்சியைக் கொண்ட காணொளியைத் தொடர்ந்து இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக போ​லீசார் தெரிவித்துள்ளனர்.

கிளந்தான்,குவாலக க்ராய்யில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பகடிவதைக்கு ஆளானதாக நம்பப்படும் மாணவன் ஒருவனின் பெற்றோரிடமிருந்த போ​லீஸ் புகார் ஒன்று பெறப்பட்டுள்ளதாக மாவட்ட போ​லீஸ் தலைவர் சுஹைசி முஹமாட் தெரிவித்துள்ளார். 

போ​லீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் கடந்த செப்டம்பர் 14 ஆம் ​தேதி வகுப்பறை ஒன்றில் ஒரு மாணவனை இரு மாணவர்கள் பகடிவதை செய்ததுடன் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி கண்டறியப்பட்டுள்ளதாக சுஹைசி முஹமாட் குறிப்பிட்டுள்ளார்.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு