Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து நிறுவனத்தின் பெர்மிட் பறிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பேருந்து நிறுவனத்தின் பெர்மிட் பறிக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஜூன்.11-

15 மாணவர்கள் உயிரிழந்த விபத்துக்குக் காரணமான பேருந்தை வழிநடத்திய நிறுவனத்தின் போக்குவரத்து பெர்மிட் பறிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

நிறுவனத்தின் பெர்மிட் மீட்டுக் கொள்ளப்பட்டது, உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நிறுவனம், தனக்கு வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிக்கான பெர்மிட்டை மூன்றாம் தரப்பினருக்கு குத்தகைக்கு வழங்கியது, ஜிபிஎஸ் முறையைச் செயல்படுத்தத் தவறியது உட்பட் பல்வேறு நிபந்தனைகளை மீறியதற்காக அந்த நிறுவனத்தின் பெர்மிட் பறிக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் அறிவித்தார்.

இது தொடர்பான உத்தரவு, தரை பொது போக்குவரத்து அமலாக்கத் துறையான அபாட் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

மாச்சாப் சட்டமன்றத் தொகுதி:டத்தோ ஆன் ஹாஃபிஸ் காசி-ஐ எதிர்த்து நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான் நேரடிப் போட்டி – வாக்காளர்கள் திரளாக வந்து வாக்களிக்க அழைப்பு!

மாச்சாப் சட்டமன்றத் தொகுதி:டத்தோ ஆன் ஹாஃபிஸ் காசி-ஐ எதிர்த்து நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான் நேரடிப் போட்டி – வாக்காளர்கள் திரளாக வந்து வாக்களிக்க அழைப்பு!

அன்வார் எச்சரிக்கைக்குப் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் ஃபத்லி கேள்வி

அன்வார் எச்சரிக்கைக்குப் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் ஃபத்லி கேள்வி

புத்திரி வங்சா தொகுதியில் மஸ்லீ மாலிக்கிற்கு இந்தியர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு அமோகம்

புத்திரி வங்சா தொகுதியில் மஸ்லீ மாலிக்கிற்கு இந்தியர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு அமோகம்

மக்காவ் அனைத்துலக விமான நிலையத்தில் 3 கிலோ ஹெராயின் கடத்திய மலேசிய இளைஞர் கைது

மக்காவ் அனைத்துலக விமான நிலையத்தில் 3 கிலோ ஹெராயின் கடத்திய மலேசிய இளைஞர் கைது

இடைநிலைப்பள்ளியில் கத்திக்குத்து: அதிர்ச்சியில் உள்ள மாணவர்களுக்கு ஆறுதல் கூற ஆலோசகர்கள் குழு வருகை

இடைநிலைப்பள்ளியில் கத்திக்குத்து: அதிர்ச்சியில் உள்ள மாணவர்களுக்கு ஆறுதல் கூற ஆலோசகர்கள் குழு வருகை

சட்டமன்றத் தேர்தல்: ஜசெக சார்பில் 8 ஆற்றல் வாய்ந்த பெண் வேட்பாளர்கள் களம் – தியோ நி சிங் கூறுகிறார்

சட்டமன்றத் தேர்தல்: ஜசெக சார்பில் 8 ஆற்றல் வாய்ந்த பெண் வேட்பாளர்கள் களம் – தியோ நி சிங் கூறுகிறார்