Mar 28, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து நிறுவனத்தின் பெர்மிட் பறிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பேருந்து நிறுவனத்தின் பெர்மிட் பறிக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஜூன்.11-

15 மாணவர்கள் உயிரிழந்த விபத்துக்குக் காரணமான பேருந்தை வழிநடத்திய நிறுவனத்தின் போக்குவரத்து பெர்மிட் பறிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

நிறுவனத்தின் பெர்மிட் மீட்டுக் கொள்ளப்பட்டது, உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நிறுவனம், தனக்கு வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிக்கான பெர்மிட்டை மூன்றாம் தரப்பினருக்கு குத்தகைக்கு வழங்கியது, ஜிபிஎஸ் முறையைச் செயல்படுத்தத் தவறியது உட்பட் பல்வேறு நிபந்தனைகளை மீறியதற்காக அந்த நிறுவனத்தின் பெர்மிட் பறிக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் அறிவித்தார்.

இது தொடர்பான உத்தரவு, தரை பொது போக்குவரத்து அமலாக்கத் துறையான அபாட் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்பனை தொடர்ச்சி: 33 வழக்குகள் பதிவு

போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்பனை தொடர்ச்சி: 33 வழக்குகள் பதிவு

இந்தோனேசியப் பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு அன்வாரின் ஒருநாள் பயணம் நிறைவு

இந்தோனேசியப் பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு அன்வாரின் ஒருநாள் பயணம் நிறைவு

கல்லறையில் தம்பதி ஒழுங்கீன செயல்: தண்டனையைக் குறைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அப்பீல்

கல்லறையில் தம்பதி ஒழுங்கீன செயல்: தண்டனையைக் குறைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அப்பீல்

சரவாக்கில் முதலை தாக்கிய 15 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது

சரவாக்கில் முதலை தாக்கிய 15 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது

மலாக்காவில் மனிதக் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை: 7 பேர் கைது – 14 பேர் மீட்கப்பட்டனர்

மலாக்காவில் மனிதக் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை: 7 பேர் கைது – 14 பேர் மீட்கப்பட்டனர்