May 22, 2026
Thisaigal NewsYouTube
KK மார்ட் கடை மீது தாக்குதல், எழுவரிடம் விளக்கம் பெறப்பட்டது
தற்போதைய செய்திகள்

KK மார்ட் கடை மீது தாக்குதல், எழுவரிடம் விளக்கம் பெறப்பட்டது

Share:

பேராக், ஏப்ரல் 01 -

பேராக், பீடோர் அருகேயுள்ள KK மார்ட் நிறுவன கடையின் மீது, கடந்த வாரம் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பில், கடை பணியாளர்கள், பொதுமக்கள் என 7 நபர்களிடம் போலீஸ் விளக்கத்தைப் பதிவு செய்துள்ளது.

துரோகம் புரிந்த குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் 427 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும் வேளை, இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை என தாப்பாஹ் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் மோஹட் நாயீம் அஸ்னாவி தெரிவித்தார்.

CCTV காணொலி பதிவுகளை தவிர, சம்பவ இடத்திலிருந்து விசாரணைக்கு உதவக்கூடிய வேறு எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, சம்பவ இடத்தில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கு முன்பு, வாகனம் ஒன்றில் வந்த ஆடவர், அந்த கடையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு