Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் சமமான ஒதுக்கீட்டு தொகையை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வழங்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

பிரதமர் சமமான ஒதுக்கீட்டு தொகையை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வழங்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 24 -


2019- ஆம் ஆண்டில் எதிர்கட்சியான பக்காத்தான் ஹாராபான் னுக்கு அப்போதைய அரசாங்கம் வழங்கியிருந்த 35 லட்ச நிதி ஒதுக்கீட்டை போன்று, மடானி அரசாங்கம் தற்போதைய எதிர்க்கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க முன்வர வேண்டும் என பெரிக்காத்தான் னெசியோனல் லைச் சேர்ந்த Hulu Terengganu நாடாளுமன்ற உறுப்பினர் ரொஒசோல் வாஹிட் கோரிக்கை விடுவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சேவை மையங்களின் நிர்வகிப்பு செலவுகளுக்காக ஆண்டுக்கு ஒருமுறை ஒதுக்கப்படும் கூடுதல் தொகையுடன் சேர்த்து, அந்த தொகை வழங்கப்பட வேண்டும் என்றார்.

20 லட்சம் ரிங்கிட் தொகுதி மேம்பாட்டிற்கும் 15 லட்ச ரிங்கிட் தொகுதி நிர்வகிப்புக்கான செலவுகள், நன்கொடைகள், நிதியுதவி முதலானவற்றுக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும்.
அதன் வழி, தொகுதியிலுள்ள ஏழைகள், தனித்து வாழும் தாய்மார்கள், சாலை சீரமைப்பு முதலானவற்றிற்கு பயன்படுத்த முடியும் என ரோசோல் வாஹிட் கூறினார்.

இதற்கு முன்பு, துணைப்பிரதமர் டத்துக் ஶ்ரீ பட்சிலா யூசோப் ப்பிடமிருந்து எதிர்க்கட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த உடன்படிக்கை வரைவை தான் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் டத்துக் ஶ்ரீ ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

இந்நிலையில் அது குறித்து விவாதிக்க இதுவரையில் தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ரோசோல் வாஹிட் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்