May 22, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் சமமான ஒதுக்கீட்டு தொகையை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வழங்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

பிரதமர் சமமான ஒதுக்கீட்டு தொகையை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வழங்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 24 -


2019- ஆம் ஆண்டில் எதிர்கட்சியான பக்காத்தான் ஹாராபான் னுக்கு அப்போதைய அரசாங்கம் வழங்கியிருந்த 35 லட்ச நிதி ஒதுக்கீட்டை போன்று, மடானி அரசாங்கம் தற்போதைய எதிர்க்கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க முன்வர வேண்டும் என பெரிக்காத்தான் னெசியோனல் லைச் சேர்ந்த Hulu Terengganu நாடாளுமன்ற உறுப்பினர் ரொஒசோல் வாஹிட் கோரிக்கை விடுவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சேவை மையங்களின் நிர்வகிப்பு செலவுகளுக்காக ஆண்டுக்கு ஒருமுறை ஒதுக்கப்படும் கூடுதல் தொகையுடன் சேர்த்து, அந்த தொகை வழங்கப்பட வேண்டும் என்றார்.

20 லட்சம் ரிங்கிட் தொகுதி மேம்பாட்டிற்கும் 15 லட்ச ரிங்கிட் தொகுதி நிர்வகிப்புக்கான செலவுகள், நன்கொடைகள், நிதியுதவி முதலானவற்றுக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும்.
அதன் வழி, தொகுதியிலுள்ள ஏழைகள், தனித்து வாழும் தாய்மார்கள், சாலை சீரமைப்பு முதலானவற்றிற்கு பயன்படுத்த முடியும் என ரோசோல் வாஹிட் கூறினார்.

இதற்கு முன்பு, துணைப்பிரதமர் டத்துக் ஶ்ரீ பட்சிலா யூசோப் ப்பிடமிருந்து எதிர்க்கட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த உடன்படிக்கை வரைவை தான் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் டத்துக் ஶ்ரீ ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

இந்நிலையில் அது குறித்து விவாதிக்க இதுவரையில் தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ரோசோல் வாஹிட் குறிப்பிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு