Mar 19, 2026
Thisaigal NewsYouTube
போலீசாரை தாக்கியதில் 5 பேர் கைது
தற்போதைய செய்திகள்

போலீசாரை தாக்கியதில் 5 பேர் கைது

Share:

காஜாங், மார்ச் 24 -

காஜாங், தாமான் இம்பியான் இன்டாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவ தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட வேளையில் மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர்.

நேற்று 20 க்கும் 30 க்கும் வயதிற்கு உட்பட்ட சந்தேகிக்கும் நபர்கள் அவ்விடத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டதுடன் மேலும் சில நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக Selangor போலீஸ் தலைவர் டத்துக் ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் 34 வயதுடைய பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Hussein Omar கூறினார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹூசேன் ஓமார் மேலும் இன்று விவரித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை