Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஆபாச சேட்டைப் புரிந்த வணிகர் கைது
தற்போதைய செய்திகள்

ஆபாச சேட்டைப் புரிந்த வணிகர் கைது

Share:

இம்மாதம் முற்பகுதியில் இன்ஸ்டாகிராம் செயலி வாயிலாக அறிமுகமான இளம் வணிகர் ஒருவர், இயங்கலை தொடர்பில் தம்மிடம் ஆபாச சேட்டைப் புரிந்ததாக பெண் ஒருவர் செய்து கொண்ட புகாரைத் தொடர்ந்து 27 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார்.

Content Creator- படைப்பாளியான அந்த இளைஞர், வீடியோ அழைப்பில் தன்னுடன் உரையாடிக்கொண்டு இருந்த போது திடீரென்று ஆபாசமாக நடந்து கொண்டதாக 24 வயதுடைய அந்தப் பெண், கடந்த மே 17 ஆம் தேதி போலீஸ் புகார் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்ட.

அந்த நபர் குற்றவியல் சட்டம் 509 ஆவது பிரிவின் கீழ் நேற்று பிற்பகல் 2.25 மணியளவில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக முகமது லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து