Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மரங்கள் வேரோடு சாய்ந்தன
தற்போதைய செய்திகள்

மரங்கள் வேரோடு சாய்ந்தன

Share:

கிள்ளான், மே 27-

கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று மாலையில் பெய்த இடியுடன் கூடிய கனத்த மழையில் மரங்கள் வேரோடு பெயர்த்துக்கொண்டு வாகனங்கள் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தின.

கோலாலம்பூலிருந்து ஜாலான் புச்சோங்-கிற்கு செல்லும் பிரதான சாலையான ஜாலான் கிள்ளான் லாமா-வில் Am வங்கி- கிளைக்கு முன்னாள் ஒரு பெரிய மரம் வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமுற்றன.

தீயணைப்பு, மீட்புப்படையினர் உதவியுடன் மரத்தையும், அதன் கிளைகளையும் அகற்றும் பணியில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஈடுபட்டது.
மரம் விழுந்த காட்சி, ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சில கார்களிலிருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறுவதை அதில் காண முடிந்தது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து