Dec 22, 2025
Thisaigal NewsYouTube
நம்பிக்கைக் கூட்டணியின் மீது போடப்பட்ட பெட்டிஷன் மீட்டுக்கொள்ளப்பட்டது
அரசியல்

நம்பிக்கைக் கூட்டணியின் மீது போடப்பட்ட பெட்டிஷன் மீட்டுக்கொள்ளப்பட்டது

Share:

கடந்த 15வது பொதுத் தேர்தலில் சிகாமாட் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றதை எதிர்த்து அந்த வெற்றியைத் தடை செய்யக் கோரி அங்கு போட்டியிட்ட தேசிய முன்னணியின் வேட்பாளர் எம் ராமசாமி தாக்கல் செய்த பெட்டிஷனை அவர் மீட்டுக் கொண்டுள்ளார்.

சிகாம்மாட்டில் வெற்றி பெற்ற ஆர் யுவனேஸ்வரனை குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட பெட்டிஷனை எம் ராமசாமி மீட்டுக்கொள்ள தேர்தல் நீதிமன்ற நீதிபதி ரொஹானி இஸ்மாயில்அனுமதித்துள்ளார்.

தற்போது அமைந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தில் இராமசாமியும் யுவனேஸ்வரனும் ஒரு பகுதியாய் இருக்கின்ற நிலையில் அந்த பெட்டிஷன் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக இராமசாமியின் வழக்கறிஞர் முஹமாட் ஷாஃபீ அப்துல்லா தெரிவித்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்