Mar 5, 2026
Thisaigal NewsYouTube
நம்பிக்கைக் கூட்டணியின் மீது போடப்பட்ட பெட்டிஷன் மீட்டுக்கொள்ளப்பட்டது
அரசியல்

நம்பிக்கைக் கூட்டணியின் மீது போடப்பட்ட பெட்டிஷன் மீட்டுக்கொள்ளப்பட்டது

Share:

கடந்த 15வது பொதுத் தேர்தலில் சிகாமாட் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றதை எதிர்த்து அந்த வெற்றியைத் தடை செய்யக் கோரி அங்கு போட்டியிட்ட தேசிய முன்னணியின் வேட்பாளர் எம் ராமசாமி தாக்கல் செய்த பெட்டிஷனை அவர் மீட்டுக் கொண்டுள்ளார்.

சிகாம்மாட்டில் வெற்றி பெற்ற ஆர் யுவனேஸ்வரனை குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட பெட்டிஷனை எம் ராமசாமி மீட்டுக்கொள்ள தேர்தல் நீதிமன்ற நீதிபதி ரொஹானி இஸ்மாயில்அனுமதித்துள்ளார்.

தற்போது அமைந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தில் இராமசாமியும் யுவனேஸ்வரனும் ஒரு பகுதியாய் இருக்கின்ற நிலையில் அந்த பெட்டிஷன் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக இராமசாமியின் வழக்கறிஞர் முஹமாட் ஷாஃபீ அப்துல்லா தெரிவித்தார்.

Related News

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு