Jun 28, 2026
Thisaigal NewsYouTube
நம்பிக்கைக் கூட்டணியின் மீது போடப்பட்ட பெட்டிஷன் மீட்டுக்கொள்ளப்பட்டது
அரசியல்

நம்பிக்கைக் கூட்டணியின் மீது போடப்பட்ட பெட்டிஷன் மீட்டுக்கொள்ளப்பட்டது

Share:

கடந்த 15வது பொதுத் தேர்தலில் சிகாமாட் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றதை எதிர்த்து அந்த வெற்றியைத் தடை செய்யக் கோரி அங்கு போட்டியிட்ட தேசிய முன்னணியின் வேட்பாளர் எம் ராமசாமி தாக்கல் செய்த பெட்டிஷனை அவர் மீட்டுக் கொண்டுள்ளார்.

சிகாம்மாட்டில் வெற்றி பெற்ற ஆர் யுவனேஸ்வரனை குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட பெட்டிஷனை எம் ராமசாமி மீட்டுக்கொள்ள தேர்தல் நீதிமன்ற நீதிபதி ரொஹானி இஸ்மாயில்அனுமதித்துள்ளார்.

தற்போது அமைந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தில் இராமசாமியும் யுவனேஸ்வரனும் ஒரு பகுதியாய் இருக்கின்ற நிலையில் அந்த பெட்டிஷன் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக இராமசாமியின் வழக்கறிஞர் முஹமாட் ஷாஃபீ அப்துல்லா தெரிவித்தார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி