Dec 22, 2025
Thisaigal NewsYouTube
டிஏபி மன்னருக்கு எதிராக இருந்ததில்லை
அரசியல்

டிஏபி மன்னருக்கு எதிராக இருந்ததில்லை

Share:

மலேசிய நாட்டின் மன்னரையும் மாநில சுல்தான்களையும் மன்னர் ஆட்சியையும் ஜசெக கட்சி எப்பொழுது போற்றியே வருகின்றது என ஜசெக கட்சியின் பொது செயலாளரும் போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் விளக்கமளித்துள்ளார்.

ஜசெக கட்சியின் கொள்கைகளில் ஒன்று, மாநில அரசு தருகின்ற எந்த வொரு மரியாதைக்குரிய கௌரவப் பட்டங்களையும் கட்சி உறுப்பினர்கள் ஏற்க கூடாது என்பதாகும். அதே சமயம், கட்சியிலிருந்து ஓய்வு பெறவிருக்கும் கட்சி உறுப்பினர்கள் கௌரவ பட்டம் ஏற்கும் விலக்கல் உண்டும். ஆகையால், கட்சியின் கொள்கையை கடைபிடித்து வரும் வழக்கம், அரசர்களை அவமதிக்கும் செயல் அல்ல என்றும் அதனை ஒரு பிரச்சனையாக உருமாற்றம் செய்ய வேண்டாம் என்று அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்