Aug 12, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் இளைஞர், மகளிர் மாநாட்டைத் தொடக்கி வைக்க  ரஃபிஸி ரம்லி மறுப்பா?
அரசியல்

பிகேஆர் இளைஞர், மகளிர் மாநாட்டைத் தொடக்கி வைக்க ரஃபிஸி ரம்லி மறுப்பா?

Share:

கோலாலம்பூர், மே.17-

பிகேஆர் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு மாநாடுகள் வரும் மே 22 ஆம் தேதி ஜோகூர் பாருவில் ஏகக் காலத்தில் தொடங்குகிறது. பிகேஆர் கட்சியின் மரபுப்படி, இளைஞர் மற்றும் மகளிர் தேசிய மாநாடுகளைக் கட்சியின் துணைத் தலைவர் தொடக்கி வைப்பது வழக்கமாகும்.

ஆனால், கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, மாநாட்டைத் தொடக்கி வைக்க மறுத்து விட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.

பிகேஆர் கட்சியின் அந்த இரு பிரிவுகளின் மாநாடுகளையும் தம்மால் திறந்து வைக்க இயலாது என்று ரஃபிஸி ரம்லி, ஒரு கடிதத்தின் வாயிலாக கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தெரிவித்து விட்டதாகக் கட்சிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்