Apr 22, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் இளைஞர், மகளிர் மாநாட்டைத் தொடக்கி வைக்க  ரஃபிஸி ரம்லி மறுப்பா?
அரசியல்

பிகேஆர் இளைஞர், மகளிர் மாநாட்டைத் தொடக்கி வைக்க ரஃபிஸி ரம்லி மறுப்பா?

Share:

கோலாலம்பூர், மே.17-

பிகேஆர் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு மாநாடுகள் வரும் மே 22 ஆம் தேதி ஜோகூர் பாருவில் ஏகக் காலத்தில் தொடங்குகிறது. பிகேஆர் கட்சியின் மரபுப்படி, இளைஞர் மற்றும் மகளிர் தேசிய மாநாடுகளைக் கட்சியின் துணைத் தலைவர் தொடக்கி வைப்பது வழக்கமாகும்.

ஆனால், கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, மாநாட்டைத் தொடக்கி வைக்க மறுத்து விட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.

பிகேஆர் கட்சியின் அந்த இரு பிரிவுகளின் மாநாடுகளையும் தம்மால் திறந்து வைக்க இயலாது என்று ரஃபிஸி ரம்லி, ஒரு கடிதத்தின் வாயிலாக கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தெரிவித்து விட்டதாகக் கட்சிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!