Oct 19, 2025
Thisaigal NewsYouTube
பிகேஆர் இளைஞர், மகளிர் மாநாட்டைத் தொடக்கி வைக்க  ரஃபிஸி ரம்லி மறுப்பா?
அரசியல்

பிகேஆர் இளைஞர், மகளிர் மாநாட்டைத் தொடக்கி வைக்க ரஃபிஸி ரம்லி மறுப்பா?

Share:

கோலாலம்பூர், மே.17-

பிகேஆர் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு மாநாடுகள் வரும் மே 22 ஆம் தேதி ஜோகூர் பாருவில் ஏகக் காலத்தில் தொடங்குகிறது. பிகேஆர் கட்சியின் மரபுப்படி, இளைஞர் மற்றும் மகளிர் தேசிய மாநாடுகளைக் கட்சியின் துணைத் தலைவர் தொடக்கி வைப்பது வழக்கமாகும்.

ஆனால், கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, மாநாட்டைத் தொடக்கி வைக்க மறுத்து விட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.

பிகேஆர் கட்சியின் அந்த இரு பிரிவுகளின் மாநாடுகளையும் தம்மால் திறந்து வைக்க இயலாது என்று ரஃபிஸி ரம்லி, ஒரு கடிதத்தின் வாயிலாக கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தெரிவித்து விட்டதாகக் கட்சிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!