Aug 12, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் தேர்தலில் பண அரசில் தொடர்புடைய புகார்கள் இல்லை
அரசியல்

பிகேஆர் தேர்தலில் பண அரசில் தொடர்புடைய புகார்கள் இல்லை

Share:

ஜார்ஜ்டவுன், மே.17-

தற்போது நடைபெற்று வரும் பிகேஆர் தேர்தலில் பண அரசியல் தொடர்பாக எந்தவோர் அதிகாரப்பூர்வமான புகாரையும் கட்சிப் பெறவில்லை என்று மத்தியச் செயலவை உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பிகேஆர் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் பண அரசியல் நடத்தப்படுவதாக கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி தனது அச்சத்தைத் தெரிவித்து இருப்பது குறித்து பதில் அளிக்கையில் சைஃபுடின் மேற்கண்டவாறு கூறினார்.

வாக்குகளை வாங்குவது அல்லது விற்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் எந்தவொரு புகாரையும் பெறவில்லை என்று சைஃபுடின் விளக்கினார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்