Oct 18, 2025
Thisaigal NewsYouTube
டிசம்பர் மாதத்திற்குப் பிறகும் நான் அரசியலில் இருப்பேன்
அரசியல்

டிசம்பர் மாதத்திற்குப் பிறகும் நான் அரசியலில் இருப்பேன்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.18-

வரும் டிசம்பர் மாதம் தமது செனட்டர் பதவி முடிவடைந்த பின்னர் அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும் தொடர்ந்து தமது அரசியல் நீடிக்கும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவிக்கு அப்பாற்பட்ட நிலையிலும் எந்தப் பதவியில் இருந்தாலும் நாட்டிற்குச் சேவையாற்றத் தாம் கடமைப்பட்டுள்ளதாக தெங்கு ஸாஃப்ருல் குறிப்பிட்டார்.

தற்போது உறுதியானத் திட்டங்கள் எதனையும் தாம் கொண்டிருக்கவில்லை என்ற போதிலும் செனட்டர் மூலம் அமைச்சர் பதவி வகிக்கும் வரையில் தாம் கொண்ட பணியில் அதீத கவனம் செலுத்தி வருவதாக தெங்கு ஸாஃப்ருல் தெரிவித்தார்.

Related News

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்