Mar 5, 2026
Thisaigal NewsYouTube
டிசம்பர் மாதத்திற்குப் பிறகும் நான் அரசியலில் இருப்பேன்
அரசியல்

டிசம்பர் மாதத்திற்குப் பிறகும் நான் அரசியலில் இருப்பேன்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.18-

வரும் டிசம்பர் மாதம் தமது செனட்டர் பதவி முடிவடைந்த பின்னர் அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும் தொடர்ந்து தமது அரசியல் நீடிக்கும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவிக்கு அப்பாற்பட்ட நிலையிலும் எந்தப் பதவியில் இருந்தாலும் நாட்டிற்குச் சேவையாற்றத் தாம் கடமைப்பட்டுள்ளதாக தெங்கு ஸாஃப்ருல் குறிப்பிட்டார்.

தற்போது உறுதியானத் திட்டங்கள் எதனையும் தாம் கொண்டிருக்கவில்லை என்ற போதிலும் செனட்டர் மூலம் அமைச்சர் பதவி வகிக்கும் வரையில் தாம் கொண்ட பணியில் அதீத கவனம் செலுத்தி வருவதாக தெங்கு ஸாஃப்ருல் தெரிவித்தார்.

Related News

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு