Dec 16, 2025
Thisaigal NewsYouTube
பெர்சத்து, பாஸ் தொகுதிகளைப் பாரிசான் நேஷனல் கைப்பற்றும்
அரசியல்

பெர்சத்து, பாஸ் தொகுதிகளைப் பாரிசான் நேஷனல் கைப்பற்றும்

Share:

பத்து பஹாட், ஜூலை.05-

பாரிசான் நேஷனல் இழந்த தொகுதிகளை வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சியிடமிருந்து மீண்டும் கைப்பற்றுதற்கு உறுதிப் பூண்டுள்ளதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாரிசான் நேஷனல் விரிவான ஓர் ஆய்வை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவ்விரு கட்சிகளிடமும் பாரிசான் நேஷனல் இழந்த தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற முடியும் என்று விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வின்படி தனது தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்கான வாய்ப்பைப் பாரிசான் நேஷனல் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது என்று அம்னோ தலைவருமான அஹ்மாட் ஸாஹிட் தெரிவித்தார்.

ஜோகூர், பத்து பஹாட், பாரிட் ராஜா சமூக மண்டபத்தில் ஶ்ரீ காடிங் அம்னோ டிவிஷன் கூட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அஹ்மாட் ஸாஹிட் இதனைக் குறிப்பிட்டார்.

Related News

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!