Aug 13, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து, பாஸ் தொகுதிகளைப் பாரிசான் நேஷனல் கைப்பற்றும்
அரசியல்

பெர்சத்து, பாஸ் தொகுதிகளைப் பாரிசான் நேஷனல் கைப்பற்றும்

Share:

பத்து பஹாட், ஜூலை.05-

பாரிசான் நேஷனல் இழந்த தொகுதிகளை வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சியிடமிருந்து மீண்டும் கைப்பற்றுதற்கு உறுதிப் பூண்டுள்ளதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாரிசான் நேஷனல் விரிவான ஓர் ஆய்வை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவ்விரு கட்சிகளிடமும் பாரிசான் நேஷனல் இழந்த தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற முடியும் என்று விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வின்படி தனது தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்கான வாய்ப்பைப் பாரிசான் நேஷனல் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது என்று அம்னோ தலைவருமான அஹ்மாட் ஸாஹிட் தெரிவித்தார்.

ஜோகூர், பத்து பஹாட், பாரிட் ராஜா சமூக மண்டபத்தில் ஶ்ரீ காடிங் அம்னோ டிவிஷன் கூட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அஹ்மாட் ஸாஹிட் இதனைக் குறிப்பிட்டார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்