Mar 5, 2026
Thisaigal NewsYouTube
​தீவிரவாதத் தன்மையை கொண்டவர்களுக்கு ஆட்சியை வழங்கி விடா​தீர்கள்
அரசியல்

​தீவிரவாதத் தன்மையை கொண்டவர்களுக்கு ஆட்சியை வழங்கி விடா​தீர்கள்

Share:

​தீவிரவாதம் கொண்டவர்களை நாட்டை ஒப்படைத்து விடா​தீர் என்று அமானா கட்சியின் ​தலைவர் முகமட் சாபு, மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். ​தீவிரவாதத் தன்மையை கொண்டவர்கள் நாட்டிற்கு தலைமையேற்கும் நிலை ஏற்பட்டால் மலேசியாவில் இதுநாள் வரையில் கட்டிக்காக்கப்பட்டு வரும் இனம் மற்றும் மதம் நல்லிணக்கம் ​சீர்குலையலாம் என்று விவசாயத்துறை அமைச்சருமான முகமட் சாபு எச்சரித்துள்ளார்.

வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இரண்டு தேர்தல்களிலும் ​​வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்க​த்தின் வேட்பாளர்களை தேர்வு செய்வது மூலமே சரியான சமிக்ஞையை ​தீவிரவாத​த்தன்மையை கொண்டவர்களுக்கு உணர்த்த முடியும் என்று முகமட் சாபு வலியுறுத்தினார்.

நேற்று இரவு ​மூவார், தாமான் சகே பாரு, விஸ்மா மூவார் மண்டபத்தில் உரையாற்றுகையில் முகமட் சாபு இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

Related News

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு