Jun 28, 2026
Thisaigal NewsYouTube
​தீவிரவாதத் தன்மையை கொண்டவர்களுக்கு ஆட்சியை வழங்கி விடா​தீர்கள்
அரசியல்

​தீவிரவாதத் தன்மையை கொண்டவர்களுக்கு ஆட்சியை வழங்கி விடா​தீர்கள்

Share:

​தீவிரவாதம் கொண்டவர்களை நாட்டை ஒப்படைத்து விடா​தீர் என்று அமானா கட்சியின் ​தலைவர் முகமட் சாபு, மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். ​தீவிரவாதத் தன்மையை கொண்டவர்கள் நாட்டிற்கு தலைமையேற்கும் நிலை ஏற்பட்டால் மலேசியாவில் இதுநாள் வரையில் கட்டிக்காக்கப்பட்டு வரும் இனம் மற்றும் மதம் நல்லிணக்கம் ​சீர்குலையலாம் என்று விவசாயத்துறை அமைச்சருமான முகமட் சாபு எச்சரித்துள்ளார்.

வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இரண்டு தேர்தல்களிலும் ​​வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்க​த்தின் வேட்பாளர்களை தேர்வு செய்வது மூலமே சரியான சமிக்ஞையை ​தீவிரவாத​த்தன்மையை கொண்டவர்களுக்கு உணர்த்த முடியும் என்று முகமட் சாபு வலியுறுத்தினார்.

நேற்று இரவு ​மூவார், தாமான் சகே பாரு, விஸ்மா மூவார் மண்டபத்தில் உரையாற்றுகையில் முகமட் சாபு இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி