Dec 16, 2025
Thisaigal NewsYouTube
செலாயாங் பிகேஆர் தொகுதி கூண்டோடு கலைப்பா?
அரசியல்

செலாயாங் பிகேஆர் தொகுதி கூண்டோடு கலைப்பா?

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.23-

செலாயாங் பிகேஆர் தொகுதி கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஃபுஸியா சால்லே மறுத்துள்ளார்.

ஒரு தொகுதியில் உள்ள செயற்குழுவில் மூன்றில் இரண்டு பங்கு அல்லது 26 பேரில் 18க்கும் மேற்பட்டவர்கள் பதவி விலகினால் மட்டுமே ஒரு தொகுதி கலைக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

ஒரு தொகுதியில் 18 பேர், தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதர எண்மர், நியமனம் வழி செயற்குழுவில் சேர்க்கப்படுகின்றனர். ஆக ஒட்டுமொத்தத்தில் 26 பேர் தொகுதிப் பொறுப்பாளர்களாக இருப்பர் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!