Oct 18, 2025
Thisaigal NewsYouTube
செலாயாங் பிகேஆர் தொகுதி கூண்டோடு கலைப்பா?
அரசியல்

செலாயாங் பிகேஆர் தொகுதி கூண்டோடு கலைப்பா?

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.23-

செலாயாங் பிகேஆர் தொகுதி கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஃபுஸியா சால்லே மறுத்துள்ளார்.

ஒரு தொகுதியில் உள்ள செயற்குழுவில் மூன்றில் இரண்டு பங்கு அல்லது 26 பேரில் 18க்கும் மேற்பட்டவர்கள் பதவி விலகினால் மட்டுமே ஒரு தொகுதி கலைக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

ஒரு தொகுதியில் 18 பேர், தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதர எண்மர், நியமனம் வழி செயற்குழுவில் சேர்க்கப்படுகின்றனர். ஆக ஒட்டுமொத்தத்தில் 26 பேர் தொகுதிப் பொறுப்பாளர்களாக இருப்பர் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

செலாயாங் பிகேஆர் தொகுதி கூண்டோடு கலைப்பா? | Thisaigal News