Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஓராங் அஸ்லி நிலங்கள், சுல்தானின் நிலங்களாக பரிந்துரை
அரசியல்

ஓராங் அஸ்லி நிலங்கள், சுல்தானின் நிலங்களாக பரிந்துரை

Share:

ஜோகூர் மாநிலத்தில் ஓராங் அஸ்லி பூர்வகுடி மக்களின் நிலங்கள் சுல்தானின் மேற்பார்வைக்குரிய நிலங்களாக வகைப்படுத்துவதற்கு மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், Sultan Ibrahim Sultan Iskandar பரிந்துரை செய்துள்ளார். பூர்வகுடி மக்களின் நிலங்கள், நடப்பு சட்டத்தின் கீழ் அவர்களின் உடமையாக தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இத்தகைய பரிந்துரையை தாம் முன்வைத்துள்ளதாக சுல்தான் விளக்கினார்.

பூர்வகுடி மக்களின் நிலங்கள் மற்றும் அவர்களின் எல்லைப்பகுதிகள், காலஞ்சென்ற சுல்தான் அபு பாக்கார் காலத்திலிருந்து மாநில அரசாங்கமே முடிவு செய்கிறது.
அதேவேளையில் தற்போது அமலில் உள்ள சுல்தான் உரிமைக்குரிய நில சட்டமும், பூர்வகுடி மக்களுக்கு சொந்தமான நிலங்கள் பொறுப்பற்ற நபர்களால் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க அணுக்கமாக கண்காணித்து வரும் என்று சுல்தான் தெளிவுபடுத்தினார்.

Related News

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது