May 1, 2026
Thisaigal NewsYouTube
ஓராங் அஸ்லி நிலங்கள், சுல்தானின் நிலங்களாக பரிந்துரை
அரசியல்

ஓராங் அஸ்லி நிலங்கள், சுல்தானின் நிலங்களாக பரிந்துரை

Share:

ஜோகூர் மாநிலத்தில் ஓராங் அஸ்லி பூர்வகுடி மக்களின் நிலங்கள் சுல்தானின் மேற்பார்வைக்குரிய நிலங்களாக வகைப்படுத்துவதற்கு மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், Sultan Ibrahim Sultan Iskandar பரிந்துரை செய்துள்ளார். பூர்வகுடி மக்களின் நிலங்கள், நடப்பு சட்டத்தின் கீழ் அவர்களின் உடமையாக தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இத்தகைய பரிந்துரையை தாம் முன்வைத்துள்ளதாக சுல்தான் விளக்கினார்.

பூர்வகுடி மக்களின் நிலங்கள் மற்றும் அவர்களின் எல்லைப்பகுதிகள், காலஞ்சென்ற சுல்தான் அபு பாக்கார் காலத்திலிருந்து மாநில அரசாங்கமே முடிவு செய்கிறது.
அதேவேளையில் தற்போது அமலில் உள்ள சுல்தான் உரிமைக்குரிய நில சட்டமும், பூர்வகுடி மக்களுக்கு சொந்தமான நிலங்கள் பொறுப்பற்ற நபர்களால் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க அணுக்கமாக கண்காணித்து வரும் என்று சுல்தான் தெளிவுபடுத்தினார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட்  - நெகிரியில் பரபரப்பு

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட் - நெகிரியில் பரபரப்பு

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்