Jun 15, 2026
Thisaigal NewsYouTube
பகல் கனவு காண்கிறது ​பெரிக்காத்தான் நேஷனல்
அரசியல்

பகல் கனவு காண்கிறது ​பெரிக்காத்தான் நேஷனல்

Share:

வரும் சட்டமன்றத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக வீற்றிருக்கும் 14 தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றும் என்று அறிவித்துள்ள டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான அந்த கூட்டணி பகல் கனவு காண்கிறது என்று அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். அதனை நனவாக்குவது என்பது அவ்வளவு சுலபமல்ல என்று துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார். இது போன்ற நிறைவேறாத கனவை கண்டு, அற்ப மகிழ்ச்சி அடைவதைக் காட்டிலும் நிம்மதியாக உறங்குங்கள் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்களுக்கு அகமட் ஜாஹிட் அறிவுறுத்தினார்.

Related News

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து