Oct 18, 2025
Thisaigal NewsYouTube
பகல் கனவு காண்கிறது ​பெரிக்காத்தான் நேஷனல்
அரசியல்

பகல் கனவு காண்கிறது ​பெரிக்காத்தான் நேஷனல்

Share:

வரும் சட்டமன்றத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக வீற்றிருக்கும் 14 தொகுதிகளை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றும் என்று அறிவித்துள்ள டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான அந்த கூட்டணி பகல் கனவு காண்கிறது என்று அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். அதனை நனவாக்குவது என்பது அவ்வளவு சுலபமல்ல என்று துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார். இது போன்ற நிறைவேறாத கனவை கண்டு, அற்ப மகிழ்ச்சி அடைவதைக் காட்டிலும் நிம்மதியாக உறங்குங்கள் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்களுக்கு அகமட் ஜாஹிட் அறிவுறுத்தினார்.

Related News

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது