Jun 15, 2026
Thisaigal NewsYouTube
இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப்பளசாமி நியமனம்
அரசியல்

இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப்பளசாமி நியமனம்

Share:

இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப்பளசாமியை துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி நியமித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பினால் காலமான டத்தோ ரமேஷ் ராவிற்கு பதிலாக அர்விந்த் அப்பளசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.


2022 ஆம் ஆண்டுக்கான தேசிய நனிசிறந்த தலைவர் விருதை வென்றவரான அர்விந்த், பதவி நியமனம் மார்ச் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. துணைபிரதமமர் அகமட் ஜாஹிட்டின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப்பளசாமி செயல்படுவார். 29 வயதான அர்விந்த் , பேரா பகான் டத்தோவை சேர்ந்தவர் ஆவார்.

Related News

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து