Mar 4, 2026
Thisaigal NewsYouTube
இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப்பளசாமி நியமனம்
அரசியல்

இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப்பளசாமி நியமனம்

Share:

இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப்பளசாமியை துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி நியமித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பினால் காலமான டத்தோ ரமேஷ் ராவிற்கு பதிலாக அர்விந்த் அப்பளசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.


2022 ஆம் ஆண்டுக்கான தேசிய நனிசிறந்த தலைவர் விருதை வென்றவரான அர்விந்த், பதவி நியமனம் மார்ச் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. துணைபிரதமமர் அகமட் ஜாஹிட்டின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப்பளசாமி செயல்படுவார். 29 வயதான அர்விந்த் , பேரா பகான் டத்தோவை சேர்ந்தவர் ஆவார்.

Related News

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல்  நீக்கம்

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல் நீக்கம்

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி:  மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி: மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்