May 1, 2026
Thisaigal NewsYouTube
இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப்பளசாமி நியமனம்
அரசியல்

இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப்பளசாமி நியமனம்

Share:

இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப்பளசாமியை துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி நியமித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பினால் காலமான டத்தோ ரமேஷ் ராவிற்கு பதிலாக அர்விந்த் அப்பளசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.


2022 ஆம் ஆண்டுக்கான தேசிய நனிசிறந்த தலைவர் விருதை வென்றவரான அர்விந்த், பதவி நியமனம் மார்ச் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. துணைபிரதமமர் அகமட் ஜாஹிட்டின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப்பளசாமி செயல்படுவார். 29 வயதான அர்விந்த் , பேரா பகான் டத்தோவை சேர்ந்தவர் ஆவார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட்  - நெகிரியில் பரபரப்பு

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட் - நெகிரியில் பரபரப்பு

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்