Aug 13, 2026
Thisaigal NewsYouTube
அம்னோ தலைவர்கள் மீது அவதூறு: சட்ட நடவடிக்கை எடுக்கப் புதியச் சட்டச் செயலகம்
அரசியல்

அம்னோ தலைவர்கள் மீது அவதூறு: சட்ட நடவடிக்கை எடுக்கப் புதியச் சட்டச் செயலகம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.06-

அம்னோ தலைவர்கள் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க அம்னோ முடிவு செய்துள்ளது. இதற்காக, கட்சித் தலைமையகத்தில் ஒரு சட்டச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளதாகச் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் கட்சித் தலைவர்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களைக் கண்காணித்து, தீவிரமாகச் செயல்பட இஃது உதவும் என்று அவர் கூறினார். மேலும், வெளிநாடு வாழ் வாக்காளர்களை அணுகுவதற்காக ஒரு புதிய துறையையும் உருவாக்க அம்னோ ஒப்புக் கொண்டுள்ளது.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்