Dec 16, 2025
Thisaigal NewsYouTube
அம்னோ தலைவர்கள் மீது அவதூறு: சட்ட நடவடிக்கை எடுக்கப் புதியச் சட்டச் செயலகம்
அரசியல்

அம்னோ தலைவர்கள் மீது அவதூறு: சட்ட நடவடிக்கை எடுக்கப் புதியச் சட்டச் செயலகம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.06-

அம்னோ தலைவர்கள் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க அம்னோ முடிவு செய்துள்ளது. இதற்காக, கட்சித் தலைமையகத்தில் ஒரு சட்டச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளதாகச் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் கட்சித் தலைவர்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களைக் கண்காணித்து, தீவிரமாகச் செயல்பட இஃது உதவும் என்று அவர் கூறினார். மேலும், வெளிநாடு வாழ் வாக்காளர்களை அணுகுவதற்காக ஒரு புதிய துறையையும் உருவாக்க அம்னோ ஒப்புக் கொண்டுள்ளது.

Related News

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!