Oct 18, 2025
Thisaigal NewsYouTube
அம்னோ தலைவர்கள் மீது அவதூறு: சட்ட நடவடிக்கை எடுக்கப் புதியச் சட்டச் செயலகம்
அரசியல்

அம்னோ தலைவர்கள் மீது அவதூறு: சட்ட நடவடிக்கை எடுக்கப் புதியச் சட்டச் செயலகம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.06-

அம்னோ தலைவர்கள் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க அம்னோ முடிவு செய்துள்ளது. இதற்காக, கட்சித் தலைமையகத்தில் ஒரு சட்டச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளதாகச் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் கட்சித் தலைவர்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களைக் கண்காணித்து, தீவிரமாகச் செயல்பட இஃது உதவும் என்று அவர் கூறினார். மேலும், வெளிநாடு வாழ் வாக்காளர்களை அணுகுவதற்காக ஒரு புதிய துறையையும் உருவாக்க அம்னோ ஒப்புக் கொண்டுள்ளது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!