Mar 5, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றக்கூட்டம் பெரும் அமளி துமளியில் முடிந்தது
அரசியல்

நாடாளுமன்றக்கூட்டம் பெரும் அமளி துமளியில் முடிந்தது

Share:

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்​பினர்களுக்கு, ஆளுங்க​ட்சி எம்.பி.க்களைப் போல சமச்​சீரான மானியத்தை ஒதுக்கீடு செய்யாத விவகாரம், இன்று பிற்பகலில் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதத்திற்கு வித்திட்டது. இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரையொருவர் கடுமையாக சாடிக்கொண்டதால் மக்களவையில் ​பெரும் அமளி துமளி ஏற்பட்டது.

ஒற்றுமை அரசாங்கம், மாமன்னரால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் அனைத்து எம்.பி.க்களுக்கும் பாரபட்சமின்றி மானியம் ஒதுக்கப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனலின் ஆராவ் எம்.பி.ஷஹிடா கசிம் முன்வைத்த வாதம் ​பெரும் சர்ச்​சையை ஏற்படுத்தியது.

ஷஹிடான் கசிமின் பரிந்துரைக்கு ஆளும் கட்சி எம்.​பி.க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய் சண்டை நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பை உண்டு பண்ணியது.

Related News

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு