Jul 16, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி
அரசியல்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

Share:

கோத்தா பாரு, ஜூன்.21-

பெர்சாமா கட்சியானது வரும் வெள்ளிக்கிழமை ஜோகூர் பாருவில் நடைபெறும் நிகழ்வில், ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவுள்ளது.

இது குறித்து கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி வெளியிட்டுள்ள தகவலில் வேட்பாளர்களுக்கான தேர்வு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடவுள்ளது என்பது குறித்த தகவலை அவர் வெளியிடவில்லை.

மேலும், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில், இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

 "பாஸ் - பாரிசான் பேச்சுவார்த்தைக்கு நான் தான் அனுமதி வழங்கினேன்"– முகைதீனுக்கு சம்சூரி பதிலடி

"பாஸ் - பாரிசான் பேச்சுவார்த்தைக்கு நான் தான் அனுமதி வழங்கினேன்"– முகைதீனுக்கு சம்சூரி பதிலடி

நெகிரி செம்பிலான் தேர்தல்: 2 இந்தியர்கள் உட்பட 25 வேட்பாளர்களை அறிவித்தது பாரிசான் நேஷனல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: 2 இந்தியர்கள் உட்பட 25 வேட்பாளர்களை அறிவித்தது பாரிசான் நேஷனல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பெரிக்காத்தான் சின்னத்தைத் தவிர்த்து பெர்சாத்து சொந்த சின்னத்தில் போட்டி

நெகிரி செம்பிலான் தேர்தல்: பெரிக்காத்தான் சின்னத்தைத் தவிர்த்து பெர்சாத்து சொந்த சின்னத்தில் போட்டி

மலாக்கா அரசில் ஜசெகவின் முடிவு மாறாது: பிரதமர் அன்வாரிடம் அந்தோணி லோக் திட்டவட்டம்

மலாக்கா அரசில் ஜசெகவின் முடிவு மாறாது: பிரதமர் அன்வாரிடம் அந்தோணி லோக் திட்டவட்டம்

மலாய் ஒற்றுமையால் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும்: துன் மகாதீர் கருத்து

மலாய் ஒற்றுமையால் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும்: துன் மகாதீர் கருத்து

ஜோகூர் தேர்தல் தோல்வி: மலாய் வாக்காளர்களின் ஆதரவு சரிவே முக்கிய காரணம்

ஜோகூர் தேர்தல் தோல்வி: மலாய் வாக்காளர்களின் ஆதரவு சரிவே முக்கிய காரணம்